இந்திய அரசியலில் மாற்றம் தேவை கிறிஸ்துவ தின வாழ்த்துக்கள்

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  12:51 PM 1 comment

அனைவருக்ககும் கல்வி, மருத்துவம், தங்கும் இடம் இலவசமாக வழங்கப்பட வேண்டும்..

ஊழல், லஞ்சம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்..

தனி ஒர் மனிதனின் முன்னேற்றத்திற்கு
அரசு சலுகைகள் வழங்கப்படவேண்டும்..

வெளிநாட்டின் முதலீடு குறைக்கப்பட்டு
நமது நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும்..

இந்தியா முழவதும் அனைவருக்கும் ஒரே மொழியில் ஒரே மாதிரியான கல்வி அமல்படுத்தப்பட வேண்டும்..

விளையாட்டுத்துறையில் திறமையான
இளைஞர்களுக்கு ஊக்குவிப்பு இருக்க வேண்டும்..

சினிமா துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்..

விவசாயத்தை ஊக்குவிக்கப்பட வேண்டும்
அதிநவீன தொழில் நுட்பங்களை கொண்டு நவீன ஆக்கப்பட வேண்டும்..

நமது நாட்டில் அதிநவீன கல்விக் கூடங்களில் பயிலும் (ஐ ஐ டி) மாணவர்களை வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிய தடை விதிக்கப்பட வேண்டும்..

இந்திய சட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்..

இதுபோன்ற நியாயமான மாற்றங்களை
கொண்டு வரும் அரசியலை விரும்புகின்றேன்..

தமிழன்டா..!


Tagged as:

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

1 comment:

  1. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

    ReplyDelete

என்னுடன்...

பின் தொடர்பவர்கள்...

தொடர்பு கொள்ள...

Name

Email *

Message *

back to top