தமிழ் பேசும் மக்கள் - ஓர் அறிமுகம்

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  10:27 AM No comments




ஒவ்வொருவருக்கும்  தன்னுடைய எண்ணங்களையும்  , கருத்துகளையும் மற்றவர்களோடு பகிர்ந்துக்கொள்ள நினைப்பார்கள். அந்த பகிர்வு எழுத்துக்கள் மூலமாகவோ, நேர்காணல் மூலமாகவோ இருக்கலாம். என்னுடைய இந்த பகிர்வு எழுத்துக்கள் மூலமாக மற்றவர்களை சென்றடையும் என்பதில் எனக்கு  எந்த சந்தேகமும் இல்லை.

என்னுடைய பதிவுகள்  தமிழக  அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, தமிழ் சினிமா, மருத்துவம், ஆன்மிகம், விவசாயம், தொழில்நுட்பம் , சுற்றுலா தளங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற பல்வேறு வகையான துறைகளை சார்ந்து என்னுடைய பதிவுகள் பின்  தொடரும். என்னை பற்றிய தகவல் நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்பினால் பின் தொடர்ந்து படியுங்கள்...நான் ஒரு விவசாயி மகன்.

எனது சொந்த ஊர் வாரியங்காவல் (அரியலூர் மாவட்டம்). நான் சென்னையில் உள்ள   தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்து  வருகிறேன். இந்த "தமிழ்  பேசும் மக்கள்" வலைபதிவுக்கு உங்கள் ஆதரவை  தாருங்கள். நன்றி ..! வணக்கம் ..!

Tagged as:

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

என்னுடன்...

பின் தொடர்பவர்கள்...

தொடர்பு கொள்ள...

Name

Email *

Message *

back to top